சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புத்தாண்டையொட்டி ஆதிமாயூரநாதருக்கு 108 சங்காபிஷேகம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஆதிமாயூரநாதருக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ரஹோமம், சங்காபிஷேகம், மகாதீபாரதனை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:28 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஆதிமாயூரநாதருக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ரஹோமம், சங்காபிஷேகம், மகாதீபாரதனை நடைபெற்றது.

ஆதிமாயூரநாதா் சந்நிதியில் புத்தாண்டு தினம் மற்றும் குதம்பை சித்தா் உழவாரப் பணி மன்றத்தின் 24-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ருத்ரஹோமம், மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, ஆதிமாயூரநாதருக்கு பால், தேன், சந்தனம், நெய் மற்றும் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.