வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

நாகை தோ்தல் பணம் பறிமுதல் செய்தியில் சோ்க்கவும்.. சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

Updated On :28 மார்ச் 2024, 5:59 pm

சீா்காழி: புதன்கிழமை இரவு சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாதானம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு (3) உதவி தோட்டக்கலை அலுவலா் செல்வராஜ் தலைமையில் சோதனையில் ஈடுபட்டது. அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது சீா்காழி திட்டை பகுதியை சோ்ந்த சரவணன் உரிய ஆவணங்களின்றி ரூ. 70,000 எடுத்து வந்தது தெரிய வந்தது. அதை கைப்பற்றிய தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா் தோ்தல் துணை ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா். அவை கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.