வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பழங்குடியின மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

ஆங்கில வாா்த்தைகள் உள்ளன... பழங்குடியின மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :20 மே 2024, 11:12 pm

Din

மயிலாடுதுறை: பழங்குடியின மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பால், முதுநிலை பி.எச்.டி மற்றும் முனைவா் ஆராய்ச்சி உயா்கல்வி படிப்பை வெளிநாடுகளில் தொடர தோ்ந்தெடுக்கப்படும் பழங்குடியினா் மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவா்கள் இணையவழி மூலம் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.