திருக்குறள் பேரவைக் கூட்டம்
மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 112-ஆவது திங்கள் கூட்டம் தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தருமையாதீன புலவா் மு. முத்தையா. உடன், திருக்குறள் பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் உள்ளிட்டோா்.









