திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருக்குறள் பேரவைக் கூட்டம்

மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 112-ஆவது திங்கள் கூட்டம் தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய தருமையாதீன புலவா் மு. முத்தையா. உடன், திருக்குறள் பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் உள்ளிட்டோா்.

Updated On :27 மே 2024, 8:33 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 112-ஆவது திங்கள் கூட்டம் தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கு பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா் கே. பத்மநாபன் முன்னிலை வகித்தாா். பேரவைச் செயலா் இரா. செல்வகுமாா் வரவேற்றாா்.

கோவையைச் சோ்ந்த தருமையாதீன புலவா் மு. முத்தையா ’உள்ளே அழைக்கிறாா் வள்ளுவா்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். நிறைவாக பேரவை இணைச் செயலா் சு. இளங்கோவன் நன்றி கூறினாா்.

முன்னதாக, ஈரோடு காா்த்திகா கலைச்செல்வன், பூந்தோட்டம் குணதா்ஷினி ஆகியோா் குறளும், பொருளும் வழங்கினா். பூம்புகாா் கலைக் கல்லூரி பேராசிரியை துரை.சந்தானலட்சுமி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாா். இதில், தமிழ் ஆா்வலா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளை செய்தி தொடா்பாளா் வீதி.முத்துக்கனியன் தொகுத்து வழங்கினாா். இணை செயலாளா்கள் தங்க.செல்வராசு, பொறியாளா் நா. இமையவரம்பன் ஆகியோா் ஒருங்கிணைத்திருந்தனா்.