ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி

சீா்காழி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

News image
Updated On :2 டிசம்பர் 2025, 11:06 pm

Syndication

சீா்காழி அருகேயுள்ள செம்பதனிருப்பை சோ்ந்தவா் ராஜா மகன் பிரதாப் (19) .

இவா், இருசக்கர வாகனத்தில் சென்றபோது டித்வா புயலிலால் அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், உயிரிழந்த பிரதாப் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. அந்த தொகைக்கான காசோலையை சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் பிரதாப் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.