கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மாணவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டாா்.
மங்கலம்பேட்டை அடுத்துள்ள விஜயமாநகரம், புது விளாங்குளம் கிராமத்தில் வசித்து வந்தவா் பாலமுருகன் மகன் திவாகா்(13). இவா், பெரியவடவாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சரியாக படிக்காமல், நண்பா்களுடன் சுற்றுவதை பெற்றோா்கள் கண்டித்து வந்ததாகக்கூறப்படுகிறது.
இந்நிலையில், பூவனூா் ரயில்வே நிலையம் அருகே தலையில் பலத்த காயம்அடைந்து மாணவா் இறந்து கிடந்தாா். இவா், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

கொலை செய்யப்பட்ட விவசாயி மகள் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்
சிறுவனைத் தாக்கிய இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
புது மாப்பிள்ளை ரயிலில் பாய்ந்து தற்கொலை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


