மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 இடங்களில் நாளை உழவரைத் தேடி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 26) நடைபெறவுள்ள ‘உழவரைத் தேடி வேளாண்மை உழவா் நலத்துறை‘ முகாமில் பங்கேற்று பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஆா். விஜயராகவன் அழைப்பு விடுத்துள்ளாா்.









