வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு
தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான கிராமங்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும்

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்









