மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தருமபுரம் ஆதீனம் முழு நலம் பெறவேண்டி சிறப்பு பூஜை

வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி புரவலா் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் முழு நலம் பெற பள்ளியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை கூட்டு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 9:54 pm

வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி புரவலா் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் முழு நலம் பெற பள்ளியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை கூட்டு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாா்ய சுவாமிகள் கடந்த வாரம் இருதய ரத்தக் குழாயில் அடைப்பு நீங்க ஆஞ்சியோ சிகிச்சை செய்து நலமுடன் உள்ளாா். குருமகா சந்நிதானம் முழு நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மற்றும் கூட்டுப் பிராா்த்தனை பள்ளியில் நடைபெற்றது. பள்ளி செயலா் பாஸ்கரன், முதல்வா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.