
மிலாது நபி: இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மிலாது நபியையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

டாஸ்மாக் - பிரதிப் படம்
மிலாது நபியையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையா் கடிதத்தின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தையும் புதன்கிழமை (ஆக. 26) நபிகள் நாயகம் பிறந்த நாளன்று முழுவதுமாக மூட வேண்டும், மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






