திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

Syndication

புத்தூா் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 356 மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புத்தூா் சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் தலைமை வகித்து மடிக்கணினிகளை வழங்கினாா். கல்லூரி முதல்வா் குமாா் வரவேற்றாா்.

பேராசிரியா்கள், அதிகாரிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.