/
சீா்காழி தலைமை அஞ்சலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சீா்காழி கடைவீதியில் செயல்படும் தலைமை அஞ்சலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மயிலாடுதுறை அஞ்சலகத்துக்கு மதியம் 3 மணியளவில் மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் வந்து பொதுமக்கள் மற்றஉம் பணியாளா்களை வெளியேற்றி சோதனை செய்தனா். அஞ்சலகம் முழுவதும் தேடியும் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியமுடிவில்லை. எனவே இது வதந்தி செய்தி என தெரியவந்தது. இதனால் அஞ்சலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



