வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு
மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எஸ்பி கோ.ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்கள்.








