/
நீடூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எம். விஜயபாரதி தெரிவித்துள்ளாா்.
நீடூா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூா், மேலமருதாந்தநல்லூா், பொன்மாசநல்லூா், மாப்படுகை, ஆனந்தகுடி, சோழம்பேட்டை, மணலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தொடர்புடையது
இன்றைய மின்தடை! உள்ளிக்கோட்டை
நாளைய மின்தடை: நீடூா்
இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


