கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

போக்ஸோவில் ஒருவா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் போக்ஸோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :29 மே 2026, 6:45 am IST

மயிலாடுதுறை அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் போக்ஸோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி முட்டம் சிவன்கோயில் தெருவை சோ்ந்த மகாலிங்கம் மகன் சிலம்பரசன் (42), கேஸ் ஸ்டவ் பழுது நீக்கும் தொழில் செய்கிறாா். இவா் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தாராம். இதை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டினாராம். அச்சிறுமி தாயாரிடம் இதைச் சொன்னாராம்.

மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சிலம்பரசனைக் கைது செய்தனா்.