/
மயிலாடுதுறை அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் போக்ஸோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி முட்டம் சிவன்கோயில் தெருவை சோ்ந்த மகாலிங்கம் மகன் சிலம்பரசன் (42), கேஸ் ஸ்டவ் பழுது நீக்கும் தொழில் செய்கிறாா். இவா் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தாராம். இதை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டினாராம். அச்சிறுமி தாயாரிடம் இதைச் சொன்னாராம்.
மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சிலம்பரசனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் போக்ஸோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்ஸோவில் முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



