ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் பால்குட வழிபாடு

சீர்காழி மாணிக்கநாச்சியம்மன் கோயில் உத்ஸவத்தையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:54 am IST

சீர்காழி மாணிக்கநாச்சியம்மன் கோயில் உத்ஸவத்தையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தனர்.
சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள மாணிக்கநாச்சியம்மன் கோயிலில், வருடாந்திர சித்திரை உத்ஸவம் தொடங்கியுள்ளது. இதையொட்டி, நாகேசுவரமுடையார் கோயிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், திரவியப் பொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில்,  திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.