சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீர்காழி அருகேயுள்ள புளியந்துறை திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 51 ஆண்டுகளுக்குப் பிறகு  புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

சீர்காழி அருகேயுள்ள புளியந்துறை திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 51 ஆண்டுகளுக்குப் பிறகு  புதன்கிழமை நடைபெற்றது.
புளியந்துரை கிராமத்தில் 400 ஆண்டுகளுக்குமேல் பழைமையான திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 51 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு செய்ய ஊர் பொதுமக்கள் முடிவெடுத்து, திருப்பணிகளை முடித்து புதன்கிழமை கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
 அதன்படி நடைபெற்ற விழாவையொட்டி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜைகளுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து, இரண்டாம் காலயாக பூஜை, கணபதி பூஜை, சூரிய பூஜை நடைபெற்று விழா யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு விநாயகர், திரௌபதி அம்மன், கங்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.