வேதாரண்யம் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சுகாதாரத் துறையில் பணியாற்றி காலமான பணியாளர் ஒருவரது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் காப்பீட்டுத் தொகையாக திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப் பணியாளராக பணியாற்றிய கு. கந்தசாமி அண்மையில் காலமானார். இவர், உறுப்பினாரக அங்கம் வகித்து வந்த வேதாரண்யம் வட்ட அரசுப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் மூலம் நிர்வகிக்கப்பட்ட எஸ்.பி.ஐ ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை இறந்தவரின் மகன் கே. சுகுமாறனிடம் கூட்டுறவு சங்கத் தலைவர் நா. வேதமூர்த்தி வழங்கினார். அப்போது, துணைத் தலைவர் ஆர். வைத்தியநாதன், செயலாளர் தி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சம்பவக்காரி! கட்டா குஸ்தி - 2 படத்தின் பாடல் வெளியீடு!

பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்

பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்துகிறது! - காங்கிரஸ்
இந்திய ரசிகர்களுக்காக 1 மணிநேரம் முன்னதாக நடைபெறும் இங்கிலாந்து தொடர்!
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


