தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

டிச. 27-இல் சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்

சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பான நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில்

Updated On :25 டிசம்பர் 2018, 8:43 am IST

சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பான நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் டிச. 27-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து  நீக்கும் வகையில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் டிச. 27- ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எரிவாயு முகவர்கள், நுகர்வோர் அமைப்பினரைக் கொண்டு நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் பங்கேற்று, எரிவாயு உருளைகள் நுகர்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீர்வு  பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.