சீர்காழி மழலையர் பள்ளியில் பயிலும் குட்டிக் குழந்தைகள், சாதனை முயற்சியாக ஆயிரம் விதைப் பந்துகளை ஒன்றரை மணிநேரத்தில் தயாரித்தனர்.
மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தியும், சீர்காழி விஷன்பிளே மழலையர் பள்ளி சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, சாதனை முயற்சியாக இப்பள்ளியில் பயிலும் குட்டிக் குழந்தைகள் 30 பேர், சுமார் ஒன்றரை மணிநேரத்தில் ஆயிரம் விதைப் பந்துகளைத் தயார் செய்தனர். இந்த விதைப் பந்துகளை வரும் கோடை விடுமுறையில் விதைக்கும் வகையில், அனைத்து குழந்தைகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் மலர்க்கொடி, ஆசிரியர் ஜேக்கப் ஞானசெல்வன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

