மயிலாடுதுறையில் புதன்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
மயிலாடுதுறை கலைஞர் காலனியைச் சேர்ந்த மாயக்கிருஷ்ணன் மகன் ஏழுமலை (25). இவர், சீர்காழி நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலைப்பார்த்து வந்தார்.இந்நிலையில், கடந்த சில நாள்களாக வேலைக்குப் போகாமல் இருந்தவரை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்தனராம். இதில் மனமுடைந்த ஏழுமலை செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொரு சம்பவம்: இதேபோல், மயிலாடுதுறை ரஸ்தா மணவெளித்தெருவைச் சேர்ந்தவர் ஆ. ஜவஹர்(42). திருமணமானவர். குடிப்பழக்கம் உள்ள இவரை மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஜவஹர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

பாலூா் பெஸ்ட் பள்ளி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் ரூ. 48 லட்சம் பறிமுதல்
நெல்லை அருகே பேராசிரியை வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

