நாகை வட்டாரம், சிக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கரையிருப்பில் உள்ள வானவில் உண்டு உறைவிடப்பள்ளியில், உணவுப் பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி மற்றும் விநாடி - வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், மாணவ, மாணவியரிடையே உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர். ஷாலினி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர்கள் ஆர். ரேவதி, கே. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் உணவுப் பாதுகாப்பு குறித்துப் பேசினார். வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மகாராஜன், மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா?

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

