உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி இன்று(ஏப். 29) வழிபாடு மேற்கொண்டார்.
உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் மேள, தாளத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் நடைபெற்ற யாக பூஜையிலும், விஸ்வநாதருக்கு அபிஷேகமும் செய்தார் பிரதமர் மோடி.
594 கிலோ மீட்டர் நீளமுள்ள கங்கா விலைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
கோயில் சார்பில் பிரதமர் மோடிக்கு திரிசூலம் மற்றும் உடுக்கை வழங்கப்பட்டது. கோயிலில் சிறுவர்களுடனும் பிரதமர் மோடி பேசி மகிழ்ந்தார்.

Summary
As the second phase of elections is underway in West Bengal, Prime Minister Modi offered prayers at the Kashi Vishwanath Temple.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாரணாசியில் பிரதமர் மோடி!

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மோடி!
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


