தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

மின்சாரம் பாய்ந்து பி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு

நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே மின்சாரம் பாய்ந்து, பி.எஸ்.என்.எல். ஊழியர், சனிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST


நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே மின்சாரம் பாய்ந்து, பி.எஸ்.என்.எல். ஊழியர், சனிக்கிழமை உயிரிழந்தார்.
மாமங்குடி ஐயனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (55). பி.எஸ்.என்.எல். நிறுவன ஒப்பந்த ஊழியரான இவர், சனிக்கிழமை தனது வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு தேநீர் வாங்கச் சென்றபோது, மின்கம்பி அறுந்து இவர் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், நிகழ்விடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பக்கிரிசாமி உயிரிழந்தார். பொறையாறு போலீஸார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.