சீர்காழி அரசு மருத்துவமனையில் ரூ. 5.16 கோடி செலவில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு (டயாலிசிஸ்), சிசு மற்றும் பச்சிளம் குழந்தை பிரிவு பகுதி உள்ளிட்ட பிரிவுகள் அடங்கிய இரட்டை தளம் கொண்ட கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தலைமையில் நடைபெறவுள்ள விழாவில், தமிழக துணி நூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில், மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் அதிமுகவினர் பங்கேற்றகவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

