வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் முதலியார் குத்தகை ராதா ருக்மணி சமேத கிருஷ்ண மடாலயத்தில் கிருஷ்ணர் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டிநடைபெற்ற இத்திருக்கல்யாணத்துக்கு முன்னதாக, கருட வாகனத்தில் கிருஷ்ணர் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் 51 தட்டுகளில் சீர்வரிசை பொருள்களுடன் ஊர்வலமாக வந்தனர். அவர்கள், கிருஷ்ண மடாலயத்தை வந்தடைந்ததும், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, சுதர்சன ஹோமம், ஊஞ்சல் உதஸ்வம் போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. வானவேடிக்கையும் நடத்தப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய கயிறு, லட்டு போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளைஆயக்காரன்புலம் முதலியார் குத்தகை கிராம மக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

