நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டத் தலைவர் செம்மலர் வீரசேனன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுந்தரய்யா, மாவட்ட துணைச் செயலாளர் தங்க. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: நூலகத் தந்தை சீர்காழி எஸ்.ஆர். அரங்கநாதனின் நினைவாக சீர்காழியில் கிளை நூலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மற்றும் கருத்துரிமை, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறையை பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டாரப் பொருளாளர் துரைமுருகன் வரவேற்றார். பிரபாகரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!

ஓடுபாதையில் குரங்குகள்: லக்னௌவில் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

