நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டத் தலைவர் செம்மலர் வீரசேனன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுந்தரய்யா, மாவட்ட துணைச் செயலாளர் தங்க. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: நூலகத் தந்தை சீர்காழி எஸ்.ஆர். அரங்கநாதனின் நினைவாக சீர்காழியில் கிளை நூலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மற்றும் கருத்துரிமை, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறையை பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டாரப் பொருளாளர் துரைமுருகன் வரவேற்றார். பிரபாகரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

