நாகை மாவட்டத்தில் மது கடத்தியதாக, 35 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு நாகை மாவட்டம் வழியாக மது கடத்துவது அதிகரித்து வருவதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் கவனத்துக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் அந்தந்தப் பகுதி போலீஸார் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், சந்தேகத்துக்கு இடமான வகையில் பதிலளித்தவர்களை சோதனை செய்ததில், அவர்கள் காரைக்கால் பகுதியிலிருந்து மது கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, நாகை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 35 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடமிருந்து 3,830 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், மதுப்புட்டிகள், 5 இருசக்கர வாகனங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாக். சென்ற ஈரான் குழு! கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்கு விமானத்தில் அஞ்சலி!

இணையத்தில் லீக்கான ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம்..! சிக்கலில் இயக்குநர் அமீர்!

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்! சுவாரசியம்

விராலிமலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

