சீர்காழியில் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சீர்காழியை அடுத்த கோயில்பத்து தாடாளன் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் பிரபாகரன் (22). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மதுபோதையில் சீர்காழி புறவழிச்சாலை கோயில்பத்து நான்குவழிச் சந்திப்பில் நின்று கொண்டு, அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தாராம். மேலும், அவ்வழியாக வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகன போலீஸாரிடமும் பிரபாகரன் தகராறு செய்து, போலீஸாரை பணிசெய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தினாராம். தகவலறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் போலீஸார், அங்கு வந்து பிரபாகரனை கைது அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் டிரெண்டாகும் முதல்வர் வி.டி. சதீசனின் சிரிப்பு!

ரீநியூ எனர்ஜியின் லாபம் 75% சரிவு!

கேரளத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்து: கட்டண உயர்வைக் கோரும் தனியார் பேருந்து நிறுவனங்கள்!

இன்றைய செய்திகள் - நேரலை!
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
