வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் மீது 4 காவல் நிலையங்களில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது.
இந்த நிலையில், சாலையில் நின்று பிரசாரம் மேற்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பி.ஆர். பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட வேதாரண்யம், வாய்மேடு, தலைஞாயிறு, கரியாப்பட்டினம் ஆகிய 4 காவல் நிலையங்களிலும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்
பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

வாலாஜா அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 93 % தோ்ச்சி

கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவம்

ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு: மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


