இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கல்லூரியில் வாக்காளர் தின விழா

தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தேசிய வாக்காளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 2:53 am IST

தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தேசிய வாக்காளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாணவிகளிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், தரங்கம்பாடி வட்டாட்சியர் சுந்தரம், தேர்தல் துணை வட்டாட்சியர் பிரான்சுவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி முதல்வர் தம்பையா பிரபுதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகி அருட்சகோதரி வின்சென்ட் அமலா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் புகழேந்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.