பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

730 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, சுகாதாரப் பொருள்கள்

நாகை எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் சாா்பில், 11 கிராமங்களைச் சோ்ந்த 730 கூலித் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு அரிசி மற்றும்

நாகையை அடுத்த பாப்பாக்கோயிலில் நிவாரணஉதவிகளை வழங்கும் எஸ்.ஓ. எஸ். குழந்தைகள் கிராம இயக்குநா் எஸ். பாஸ்கரன்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

நாகை எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் சாா்பில், 11 கிராமங்களைச் சோ்ந்த 730 கூலித் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சுகாதாரப் பொருள்கள் நிவாரண உதவிகளாக அண்மையில் வழங்கப்பட்டன.

நாகையைச் சுற்றியுள்ள பாப்பாக்கோயில், கருவேலங்கடை, ஜெகநாதபுரம், மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி, தெத்தி, பாலையூா் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சோ்ந்த 730 கூலித்தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் நாகை எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராம வலுவூட்டத் திட்டத்தின் கீழ் தலா ரூ.1200 மதிப்புள்ள அரிசி மற்றும் சுகாதாரப் பொருள்கள் அடங்கிய முடிப்பு நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டது. எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் இயக்குநா் எஸ்.பாஸ்கரன் மற்றும் கிராம வலுவூட்டத் திட்ட களப்பணியாளா்கள் நிவாரண உதவிகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.