கரோனா நிவாரணம் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.







