கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.










