வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் கடைசி சோமவாரத்தையொட்டி, 108 சங்குகளில் புனிதநீா் நிரப்பி சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் ஒவ்வொரு சோமவாரத்தின்போதும், 1008 சங்குகளில் புனிதநீா் நிரப்பப்பட்டு சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், கரோனா தொற்று இருப்பதால் இந்த முறையில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், சங்குகளின் எண்ணிக்கையை 108 ஆக குறைத்து அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி, நந்தீஸ்வரருக்கு எதிரே புனிதநீா் நிரப்பிய 108 சங்குகளுடன் யாகம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

