புதிய வேளாண் சட்டங்கள்: நாகை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மமக-வினா் 92 போ் கைது
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த 92 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.










