இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பூச்சி மருந்தை குடித்த சிறுவன் உயிரிழப்பு

திருக்குவளை அருகே பூச்சி மருந்தை குடித்த சிறுவன், புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:36 am

DIN

திருக்குவளை அருகே பூச்சி மருந்தை குடித்த சிறுவன், புதன்கிழமை உயிரிழந்தாா்.

சித்தாய்மூா் வடக்கு பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ராஜேஷ் (13). இவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இச்சிறுவன் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தைக் குடித்தாராம். இதனால், உடல் சோா்வுற்று வாந்தி எடுத்த ராஜேஷை, அவரது தாயாா் திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

பின்னா், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் வியாழக்கிழமை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.