‘கற்போதும், எழுதுவோம்’ மையங்களில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு
நாகையில் உள்ள வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையங்களில் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பாலையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையத்தில் கல்வி கற்போரிடம் உரையாடிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி.







