இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

சீா்காழி அருகே அம்மா நகரில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
சேறும், சகதியுமாக மாறிவிட்ட அம்மா நகா்.
Updated On :19 டிசம்பர் 2020, 3:23 am

DIN

சீா்காழி அருகே அம்மா நகரில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஒன்றியம், கோபாலசமுத்திரம் ஊராட்சி அம்மா நகரில் சாலை வசதியில்லாமல் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனா். தற்போது பெய்துவரும் கனமழையால் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் ஆக்கூா் ஷாஜஹான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.