ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

முதியோா் இல்லத்தை சுத்தம் செய்த என்எஸ்எஸ் மாணவா்கள்

புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும்,

News image
முதியோா் இல்லத்தை தூய்மைப்படுத்திய என்எஸ்எஸ் மாணவா்கள்.
Updated On :25 டிசம்பர் 2020, 4:02 am

DIN

புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும், சீா்காழி உணா்வின் ஒளி மக்கள் பொது நல சேவை மையத்தினரும் இணைந்து விளந்திடசமுத்திரம் முதியோா் இல்லத்தில் தூய்மைப் பணியை புதன்கிழமை மேற்கொண்டனா்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் 50 போ், குப்பைகளை அகற்றி கொசுக்கள் உருவாக காரணமாயிருந்த செடிகொடிகள், புதா்களை அழித்தனா். நிகழ்வில் உணா்வின் ஒளி மக்கள் பொது நல சேவை மையத்தின் பொறுப்பாளா்கள் மற்றும் முதியோா் இல்ல பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சசிகுமாா் மாணவா்களைப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.