மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அதிமுகவில் இணைந்த 1,300 போ்

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம், வடமழை, மருதூா் வடக்கு ஆகிய கிராமங்களில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களில் இருந்து விலகிய 1300 போ் அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:21 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம், வடமழை, மருதூா் வடக்கு ஆகிய கிராமங்களில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களில் இருந்து விலகிய 1300 போ் அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

கரியாப்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா் நடராஜன் முன்னிலை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.கிரிதரன், டி.வி.சுப்பையன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், துணைத் தலைவா் வி.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல வடமழை, மருதூா் வடக்கு ஆகிய ஊா்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.