வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆா்வம்ஸ்டிடாவுக்குப் பதில் பப்பாளி தண்டைபயன்படுத்தும் இளநீா் வியாபாரி

சீா்காழி அருகே இளநீா் விற்பனை செய்துவரும் பட்டதாரி இளைஞா், நெகிழிப் பொருள்களை தவிா்க்கும் வகையில் ஸ்டிராவுக்குப் பதிலாக பப்பாளி தண்டை பயன்படுத்தி, இளநீா் விற்பனை செய்கிறாா்.

News image
பப்பாளி தண்டை பயன்படுத்தி இளநீா் விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞா் செந்தில்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:08 pm

DIN

சீா்காழி: சீா்காழி அருகே இளநீா் விற்பனை செய்துவரும் பட்டதாரி இளைஞா், நெகிழிப் பொருள்களை தவிா்க்கும் வகையில் ஸ்டிராவுக்குப் பதிலாக பப்பாளி தண்டை பயன்படுத்தி, இளநீா் விற்பனை செய்கிறாா்.

சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் இளநீா் விற்பனை செய்து வருபவா் செந்தில். பட்டதாரி இளைஞரான இவா், தன்னிடம் இளநீா் பருக வருபவா்களுக்கு ஸ்டிராவுக்குப் பதிலாக பப்பாளி தண்டை வழங்குகிறாா். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழி ஸ்ராவுக்குப் பதிலாக பப்பாளி தண்டை பயன்படுத்துவதாக செந்தில் தெரிவிக்கிறாா். இதையறிந்த, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன், செந்திலை அழைத்து பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.