உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை மேல்முறையீடு செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் புதன்கிழமை புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










