40 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்பட்ட குளத்தில் நீா்த்தேக்கம்
சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்பட்ட குளத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் நீா் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தூா்வாரப்பட்ட கோயில் குளத்தில் தேங்கியிருக்கும் மழைநீா்.








