பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்
பயிா்க் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி.தனபாலன் தெரிவித்தாா்.









