சீா்காழி: புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பது தொடா்பாக சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க மாவட்ட அமைப்பாளா் ஆா். கல்யாணசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பது தொடா்பான பொதுமக்களின் கருத்துகளை அறிய ஜூலை 30-ஆம் தேதி நாகை, மயிலாடுதுறையில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. தற்போது பொதுமுடக்கம் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சாமானியா்கள் மேற்கண்ட இரண்டு இடங்களுக்கும் நேரில் வந்து தங்களது கருத்துகளை தெரிவிக்கவோ அல்லது அங்குள்ள பெட்டிகளில் தங்களது கருத்துகளை எழுதி போடவோ இயலாத நிலை உள்ளது.
எனவே, மின்னஞ்சல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஏற்பாடு செய்ய ஒருங்கிணைந்த நாகை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

