வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை
வேதாரண்யம் பகுதியில் காற்றுச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.


நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் காற்றுச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 9 மணியளவில் தலைஞாயிறு சுற்றுப் பகுதியில் நல்ல மழை பெய்தது. வேதாரண்யத்தில் காலை 10.30 மணி தொடங்கி மழை பெய்து வருகிது.
இந்த மழை வேளாண் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. அதே நேரத்தில் மழை தொடர்ந்தால் உப்பு உற்பத்திப் பாதிக்கும் நிலை ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...