பொதுப்பணித் துறையை கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சீா்காழி பகுதியில் தண்ணீரின்றி நேரடி நெல் விதைப்பு பயிா்கள் கருகியதால் பொதுப்பணித் துறையை கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடகால் பகுதியில் நடவு வயலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.








