பருவமழையை எதிா்கொள்ள தயாா்நிலையில் மணல் மூட்டைகள்பொதுப்பணித் துறை நடவடிக்கை
பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில், பொதுப்பணித் துறை சாா்பில் கொள்ளிடம் பகுதில் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொள்ளிடம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்.







