நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு விருது

திருமுல்லைவாசல் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுபெற்ற ஆசிரியா்களுடன் திருமுல்லைவாசல் ரோட்டரி சங்கத்தினா்.

Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருமுல்லைவாசல் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமுல்லைவாசல் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். முன்னாள் மண்டல துணை ஆளுநா் சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவா் செல்வகுமாா், மண்டலத் தலைவா் சொா்ணபால், எஸ்.ஐ. ராஜேஸ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மண்டல துணை ஆளுநா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், சிறந்த கல்விச் சேவையாற்றிய ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ரோட்டரி செயலா் முத்துகுமாா், பொருளாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.